29/12/2018 சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு காரைநகர் களபூமி சுந்தர மூர்த்தி நாயனார் வித்தியாலய பழைய மாணவர் சங்க கூட்டத்தில் பாடசாலை மைதானம் சீர் செய்தல் சம்மந்தமாகவும் மற்றும் பாடசாலை நுழைவாயில் வளைவு சம்மந்தமாகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

29/12/2018 சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு காரைநகர் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய பழைய மாணவர் சங்க கூட்டத்தில் பாடசாலை மைதானம் சீர் செய்தல் சம்மந்தமாகவும் மற்றும் பாடசாலை நுழைவாயில் வளைவு சம்மந்தமாகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இரண்டிற்கும் ஆனா முழுமையான அனுமதிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையிலும் முதல் கட்டமாக நுழைவாயில் எதிர்வரும் தை பூசம் அன்று நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவினை நிகழ்த்துவதாக தீர்மானித்துள்ளோம். அதற்குரிய முழுமையான அனுசரணையாளர் திருவாளர் அன்னலிங்கம் (ஜெர்மனி )அவர்களுடன் தொலைபேசியூடாக உரையாடிய போது சம்மதத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.அத்துடன் மைதானம் சீர்செய்தளுக்கான நிதியினை காரை லண்டன் நலன்புரி சங்கம் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் கணக்கில் வைப்பிலிட்ட மறுநாளே பணியினை தொடங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளன.