காரைநகர் ஈழத்தச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ நிறைவான திருவூடல் உற்சவமும் தொடர்ந்து தீர்த்த உற்சவமும் 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.