மரண அறிவித்தல், திரு.பாலசுப்பிரமணியம் பாலநேசன் (காரைநகர், மாப்பாணவூரி – கொழும்பு)

 

                    மரண அறிவித்தல்

                              திரு.பாலசுப்பிரமணியம் பாலநேசன்
                                                     (காரைநகர், மாப்பாணவூரி – கொழும்பு)

தோற்றம்:21-05-1961                                                                                  மறைவு:13-12-2018

காரைநகர், மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டு தற்போது கொழும்பில் வசித்துவந்தவருமான திரு.பாலசுப்பிரமணியம் பாலநேசன் அவர்கள் 13-12-2018 வியாழக்கிழமை அன்று கொழும்பு, வெள்ளவத்தையில் சிவபதமடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், நேசரத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும் அன்பழகி(கனடா), உமாசுசி, ரோகிணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் கணேசலிங்கம்(கணேசு-கனடா), காலஞ்சென்ற இந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் சசீந்திரன், ஜனனி(கனடா), ஆகாஷ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்:
கணேசு – +14169936519
அன்பழகி – +16474569958
ரோகிணி – +14169939808
உமாசுசி – +94776665651