மரண அறிவித்தல், குலசேகரம்பிள்ளை சிவபாதசுந்தரம் (மாணிக்கம்) (வளுப்போடை,களபூமி,காரைநகர்)

                    மரண அறிவித்தல்

              குலசேகரம்பிள்ளை சிவபாதசுந்தரம் (மாணிக்கம்)

மண்ணில்: 23/6/1965                                                                        விண்ணில்: 09/09/2018

காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும் வவுனியா வசிப்பிடமாகவும் தற்போது காரைநகர் களபூமி விளானையை வசிப்பிடமாகவும் கொண்ட குலசேகரம்பிள்ளை சிவபாதசுந்தரம் (உரிமையாளர் இராஜகுலம் றேடஸ்-வவுனியா) அவர்கள் 09.09.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை மற்றும் இராசலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், பவானியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் பத்மாசனி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சோமசுந்தரம், கனகசுந்தரம், சிவஞானசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 11.09.2018 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் , நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பவானி ( மனைவி )  0094772600939
சோமசுந்தரம் ( அண்ணன்)  0771349391
கனகசுந்தரம் ( அண்ணன்)  0014164380668
சிவஞானம் ( தம்பி)  0779042178
ரகு ( மச்சான்)   00447961792274