வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும்,கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பெருவிழா 2018 காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 10/09/2018 திங்கட்கிழமை மாலை2:00 மணிக்கு நடைபெற விருக்கும் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.