காரைநகரில் அமையவிருக்கும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறக்கொடைச்செம்மல் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களினால் காணி அன்பளிப்பு!

காரைநகரில் அமையவிருக்கும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறக்கொடைச்செம்மல் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் வேம்படி பிரதேசத்தில் உள்ள 6.5 பரப்புக் காணியை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கனகராஜா நந்தகுமாரிடம் 02.08.2018 வியாழக்கிழமைஅன்று நன்கொடையாக கையளித்தார்.