அமரர் பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி அவர்களின் ஞாபகர்த்தமாக காரைநகர் கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கல் நிகழ்வு 02.08.2018 வியாழக்கிழமை அன்று காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நாங்கள் செயற்பாட்டு வலையமைப்பினரால் நடாத்தப்பட்டது!