காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக நடைபெற உள்ள மகோற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 25ம் திகதி புதன் கிழமையும் தீர்த்தத் திருவிழா26ம் திகதி வியாழக்கிழமையும் நடைபெற உள்ளது.