மரணஅறிவித்தல்,திரு.சுந்தரலிங்கம் சங்கரபிள்ளை புதுறோட், காரைநகர்.(கனடா)

 

                                               

                                                                     மரணஅறிவித்தல்                                             

                                                

PHOTO

                                          திரு.சுந்தரலிங்கம் சங்கரபிள்ளை

                                                         புதுறோட், காரைநகர்.(கனடா)

 

              தோற்றம்  :1949-11-05                                                                           மறைவு  : 2014-06-02

 

காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.சுந்தரலிங்கம் சங்கரப்பிள்ளை அவர்கள் 02.06.2014 திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் மனோரஞ்சிதத்தின் அன்பு கணவரும் விக்னா, விவேக்காவின் அன்பு தந்தையுமாவார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரபிள்ளை நாகம்மாவின் சிரேஷ்ட புத்திரனும் காலஞ்சென்ற சிவசோதி மற்றும் பாக்கியத்தின் மருமகனும், காலஞ்சென்றவர்களான கமலாதேவி, வசந்தி(பபி) மற்றும் யோகேஸ்வரி, நந்தகுமார், சிவகுமார் ஆகியோரின் சகோதரனும், இராஜரட்ணம், இராசையா, மஞ்சுளா, சுகிதா, யோகராஜா(அப்பன்), வில்வராஜா, கங்காகுமாரி, யமுனாகுமாரி, விநாயகமூர்த்தி, நிர்மலா, சஜந்தா, செந்தில்ராஜா, தவயோகராஜா, கஜனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Chapel Ridge Funeral Home at 8911 Woodbine Ave, Markham, On, L3R 5G1 இல் 04.06.2014 புதன்கிழமை மாலை 5 மணிமுதல் 9 வரையும், பின்னர் 05.06.2014 வியாழக்கிழமை காலை 8.00 மணிமுதல் 9 மணிவரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் தொடர்ந்து 9 மணிமுதல் 11 மணிவரை நடைபெற்று 11.30 மணியளவில் Elgin Mills Cemetery இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொலைபேசி: 416 335 8862