ஈழத்துச் சிதம்பர 5ம் நாள் உற்சவம் வழமைபோல் இவ் வருடமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஈழத்துச்சிதம்பரத்தின் திருவாதிரை உற்சவம் 5ம் நாள் இவ்வருடமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விசேட நாதஸ்வர வித்துவான்களான அளவெட்டி பாலகிருஸ்னன், ப.நாகேந்திரம், பஞ்சமூர்த்தி, றஜிவன்,
ரட்னகுமார்(மாக்கியா), சிவகுமார், கோபன்,வசந்தன் ஆகியோரருடன் விசேட தவில் வித்துவான்களான புண்ணியமூர்த்தி, உதயசங்கர், சதீஸ்குமார்(குட்டி), மது, தட்சனா, துளசி, பாலகணேசன், நந்தன் இவர்களுடன் எமது காரையூர் வீராச்சாமி மற்றும் அவர் புதல்வர்களான  கண்ணன், கரன்  இணைந்து நாதகாண மழை பொழிய வினாயகர், வள்ளி தெய்வானை சகிதம் சுப்பிரமணியர், ஆகியோருடன் சௌந்தராம்பிகை சமேத சுந்தரேசப்பெருமான் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசுழ வீதிவலம் வந்து பக்தர்களிற்கு காடசியளித்தார். அக்காடசிகளை இங்கே காணலாம்.