கனடா காரை கலாசார மன்றம், இலண்டன் காரை நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 17 மாணவர்களுக்கும், தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றும் காரைநகர் மண்ணுக்கு பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா.
- இடம் :- யாழ்ற்றன் கல்லூரி
- காலம் :- 26.12.2012
- தலைவர் :- திரு.க.சோமசேகரம் (காரை அபிவிருத்திச்சபை, காரைநகர்)
- பிரதம விருந்தினர் :- திரு.வு.ஜோன் குயீன்ரஸ் (வலயக் கல்விப்பணிப்பாளர், தீவக வலயம்)
- சிறப்பு விருந்தினர் :- திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் (கோட்டக்கல்விப் பணிப்பாளர், காரைநகர்)
- திரு.மு.கேசவன் (ஆசிரிய ஆலோசகர், காரைநகர் கல்விக் கோட்டம்)
நிகழ்ச்சி நிரல்
- மங்கல விளக்கேற்றல்
- இறைவணக்கம்
- வரவேற்புரை
- தலைவர் உரை
- வாழ்த்துரை
- சிறப்பு விருந்தினர்கள் உரை
- பிரதம விருந்தினர் உரை
- மாணவர் கௌரவிப்பு
- நன்றியுரை
அனைவரையும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
25.12.2012 காரைநகர் அபிவிருத்திச் சபை காரைநகர்.