காரைநகர் அபிவிருத்திச் சபையின் மாணவர் கௌரவிப்பு விழா – 2012

கனடா காரை கலாசார மன்றம், இலண்டன் காரை நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 17 மாணவர்களுக்கும், தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றும் காரைநகர் மண்ணுக்கு பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா.

  • இடம்             :-    யாழ்ற்றன் கல்லூரி
  • காலம்            :-    26.12.2012
  • தலைவர்            :-    திரு.க.சோமசேகரம் (காரை அபிவிருத்திச்சபை, காரைநகர்)
  • பிரதம விருந்தினர்    :-    திரு.வு.ஜோன் குயீன்ரஸ் (வலயக் கல்விப்பணிப்பாளர், தீவக வலயம்)
  • சிறப்பு விருந்தினர்    :-    திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் (கோட்டக்கல்விப் பணிப்பாளர், காரைநகர்)
  •                                              திரு.மு.கேசவன் (ஆசிரிய ஆலோசகர், காரைநகர் கல்விக் கோட்டம்)

நிகழ்ச்சி நிரல்

  1.     மங்கல விளக்கேற்றல்
  2.     இறைவணக்கம்
  3.     வரவேற்புரை
  4.     தலைவர் உரை
  5.     வாழ்த்துரை
  6.     சிறப்பு விருந்தினர்கள் உரை
  7.     பிரதம விருந்தினர் உரை
  8.     மாணவர் கௌரவிப்பு
  9.     நன்றியுரை

அனைவரையும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

25.12.2012                        காரைநகர் அபிவிருத்திச் சபை                                 காரைநகர்.