காரைநகர் அபிவிருத்திச்சபையின் பொதுக்கூட்டம் 30.12.2012

காரைநகர் அபிவிருத்திச்சபையின் பொதுக்கூட்டம் 30.12.2012
காரைநகர் அபிவிருத்திச்சபையின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 30.12.2012 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் காலை 9.00மணிக்கு நடைபெறவுள்ளது. க.சோமசேகரம் தலமையில் நடைபெறும் இன்நிகழ்வில் எதிர்வரும் ஆண்டிற்கான புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படவுள்ளதால் அனைத்து அங்கத்தவர்களையும் வருகைதந்து சிறப்பிக்குமாறு காரைநகர் அபிவிருத்திச்சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்