காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மூலஸ்தான பண்டிகையின் பிரமேந்திர வெளி மூடும் வைபவம் பக்திபூா்வமாக 12.03.2014 இன்று புதன்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் 7.30 மணி வரையுள்ள சுபவேளையில் பக்தா்கள் புடைசூழ பக்திபூா்வமாக நடைபெற்ற அதேவேளை அம்பிகையின் கிழக்குப்பக்க உட்பிரகாரக் கொட்டகைக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. அந்நிகழ்வுகளை படங்களில் காணலாம்.