காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் -2018

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் -2018

முருகன் அடியார்களே! எமது ஆலயத்தின் மஹோற்சவம் ஏவிளம்பி வருடம் தை மாதம் 09 ஆம் நாள்(22.01.2018) திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும்.