காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வருடாந்த பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா

இன்று புதன்கிழமை (15.01.2014) இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள்.சுப்பிரமணியப்பெருமான் தேருக்கு எழுந்தருளுவதனையும் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்து அடியார்களுக்குக் காட்சி கொடுப்பதனையும் படங்களில் காணலாம்.