காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும்,கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசாரப் பெருவிழா 2017

காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும்,கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசாரப் பெருவிழா 2017 நேற்று 11/12/2017 திங்கட்கிழமை மாலை 2 .00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் தலைவர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்(பிரதேச செயலர் ,தலைவர்-கலாசாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபை, பிரதேச செயலகம்,காரைநகர்) பிரதம விருந்தினர் திருமதி. சுகுணரதி தெய்வேந்திரன் (மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாணம்) சிறப்பு விருந்தினர் திரு.கந்தையா இரட்ணசிங்கம் (வைத்திய அதிகாரி பிரதேச வைத்தியசாலை காரைநகர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இன் நிகழ்வில் களபூமி முத்தமிழ் பேரவையின், சக்தி கல்வி மேம்பாட்டு நிலையம் ஆகியோரின் மற்றும் பல கலைநிகழ்வுகளும். கலைஞான சுடர் விருதுகள் வழங்கப்பட்டு. பிரதேச கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.