காரைநகர் இளைஞர் சமுதாயத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட தோழமை அறக்கட்டளையின் ஆரம்ப வைபவமாக 2017 ஆம் ஆண்டிற்கான தரம் ஜந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு 10.11.2017 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்றது.

காரைநகர் இளைஞர் சமுதாயத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட தோழமை அறக்கட்டளையின் ஆரம்ப வைபவமாக 2017 ஆம் ஆண்டிற்கான தரம் ஜந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு 10.11.2017 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்றது.பிரதம விருந்தினராக யாழ் பல்கலைகழகத்தின் கணித புள்ளிவிபரவியல் பேராசிரியரும் தகவல் தொழிநுட்பவியல் பீடாதிபதியுமான சிவகொழுந்து சிறி சற்குணராசா கலந்து சிறப்பித்தார்.