ஈழத்துச் சிதம்பர பங்குனி மகோற்சவ காலங்களில் (31-03-2017 தொடக்கம் 10-04-2017 வரை) தினமும் பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை ஈழத்துச் சிதம்பர தலபுராணபடனம் இடம் பெறவுள்ளது


காரைநகர்
மணிவாசகர் சபை

MANIVASAGAR SABAI LOGO

 

                   ஈழத்துச் சிதம்பர தல புராண படனம்

ஈழத்துச் சிதம்பர பங்குனி மகோற்சவ காலங்களில் (31-03-2017 தொடக்கம் 10-04-2017 வரை) தினமும் பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை ஈழத்துச் சிதம்பர தலபுராணபடனம் இடம் பெறவுள்ளது

இடம்:- மணிவாசகர் மணிமண்டபம் ஈழத்துச் சிதம்பரம்

தலபுராணங்கள்     1.ஈழத்துச்சிதம்பர புராணம்

                                     2.ஆண்டி கேணி ஐயனார் புராணம்


அடியார்கள் இந்நிகழ்வில் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஆ.அம்பலவிமுருகன்                                                                  மணிவாசக சபையினர்
மு.சுந்தரலிங்கம்                                                                                         காரைநகர்
ஆதீனகர்த்தாக்கள்
ஈழத்துச் சிதம்பரம்

 

 

pankuni