மாணவர் நூலகத்திற்கான ஆரம்ப வைபவமும் வாணி விழா நிகழ்வும்

மேற்படி நிகழ்வானது 14.10.2013 திங்கள்கிழமை மு.ப 10.00 மணிக்கு புதிதாக புது வீதி சந்தி காரைநகர் என்னும் விலாசத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலக கட்டிடம் திறக்கப்பட்டு அன்றைய தினத்தில் வாணி விழா நிகழ்வும் நடைபெறவுள்ளது.