தீவக வலய மட்ட ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான திருக்குறள் மனனப்போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி பல்வேறு இடங்களைப் பெற்றுக்கொண்டது.

தரம்    மாணவர் பெயர்                   நிலை 
    1       பிரபாகரன் தனுசினி                2
    2       லிங்கராசன் சர்ண்யா              3
    3       ஜெயக்குமார் புவியரசன்        1
    4       பிரபாகரன் தேந்தினி               1
 
துரித கணிதச்  செய்கைப் போட்டியில் தரம் 5 வகுப்பைச் சேர்ந்த தியாகராசா சசிகரன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். முதலாம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் மூவரும் மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகி உள்ளனர். இம்மாணவர்களையும் இம்மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் அதிபர் பாராட்டுகிறார்.