திரு அண்ணாமலை கந்தையாபிள்ளை செல்வரத்தினம் (செல்வம்ஸ் உரிமையாளர்-நெடுங்கேணி) தோற்றம் : 16 யூன் 1940 — மறைவு : 27 ஓகஸ்ட் 2013

காரைநகர் சந்தம்புளியடியைப் பிறப்பிடமாகவும், சிதம்பராமூர்த்தி கேணியடியை (S.M.கேணியடி) வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை கந்தையாபிள்ளை செல்வரத்தினம் அவர்கள் 27-08-2013 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், நாகலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

வரதராசா(லண்டன்), சற்குணராசா(லண்டன்), ஜெகராசா(லண்டன்), ஜெயமாலினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், விஸ்வலிங்கம், துரைராசசிங்கம், மற்றும் உமாதேவி(கனடா), செல்வராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவலலிதா(லண்டன்), பவாணி(லண்டன்), தர்சினி(லண்டன்), தவராசா(ஆசிரியர்- கிளிநொச்சி கனிஸ்ட மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், சந்திரசேகரம்(மலேசியா), தர்மையா, சர்மா, பாக்கியம், இந்திராணி, நாகரத்தினம் கிருபால் மற்றும் இரத்தினபூபதி, செல்வராணி, கங்காதேவி, கந்தசாமி, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகம்மா, காலஞ்சென்ற திருமதி. சந்திரசேகரம் மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்ற குமாரசாமி மற்றும் வீரசிங்கம், காலஞ்சென்ற கந்தையா மற்றும் செல்வராணி ஆகியோரின் சகலனும்,

பவித்திரா, ராகவி, யதுஷன், நர்மிகா, சர்மிகா, லக்‌ஷா(லண்டன்), பாலகிர்த்தனா, கஜன்(இலங்கை) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2013 வெள்ளிக்கிழமை அன்று காலை 09:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94213202159
தவராசா(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772395858
சற்குரு(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447447627150
ஜெகன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447438000667
வரதராசா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771041750