காரைநகர் ஈழத்துச் சிதம்பர வருடாந்த தேவி மகோற்சவத்தின் தேர்த் திருவிழா பல நூற்றுக்கணக்கான பத்தர்கள் புடைசூழ நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
அம்பாள் தேருக்கு எழுந்தருளுவதனையும் தேரில் வலம்வந்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்குவதனையும் படங்களில் காணலாம்.