அமரர் மூதறிஞர் சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி. கலாநிதி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று 24.04.2016 நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற்றது