வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் கலைஞர்கள் கௌரவிப்பு 06.04.2016 அன்று நடைபெற்றது.

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் கலைஞர்கள் கௌரவிப்பு  06.04.2016 அன்று நடைபெற்றது.


வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயமானது புராதன கலையம்சங்களை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள அதேவேளை சுமார் 180 வருடத்திற்கு முற்பட்ட கலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் கொடியேற்றத் திருவிழாவின்போது அட்டதிக்கு பரிபாலகர் அமைந்துள்ள இடங்களில் காரைநகர் சக்தி மேம்பாட்டுக்கழக சிறுமிகள் நடன நிகழ்வு வழங்கினர்.

அத்திருவிழாவில் கலந்துகொண்ட எமது மண்ணைச் சேர்ந்தவரும் சிறுவர் இராஜாங்க அமைச்சருமாகிய திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறுமிகளை கௌரவிப்பதை படங்களில் காணலாம்.

DSC06523 DSC06524 DSC06525 DSC06526 DSC06527 DSC06528 DSC06529 DSC06530 DSC06531 DSC06532 DSC06533 DSC06534

 

காரைநகர் சக்தி மேம்பாட்டுக்கழக சிறுமிகளின் நடன நிகழ்வு 

 

 

DSC06494 DSC06495 DSC06496 DSC06498 DSC06499 DSC06500 DSC06501 DSC06502 DSC06503 DSC06504 DSC06505 DSC06507 DSC06508 DSC06511 DSC06512 DSC06513 DSC06514 DSC06516 DSC06517 DSC06521 DSC06522