பல கோடி ரூபா செலவில் அமைய இருக்கும் 350000லீட்டா் கொள்ளளவை கொண்ட பாாிய நீா்த்தாங்கி அமைப்பதற்கான பூா்வாங்க வேலைகள் 28.03.2016 திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
S K நாதன் நற்பணிமன்ற பணிப்பாளா் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்களால் இதற்கான காணி கொள்வனவு செய்யப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நிகழ்விற்கு தேசிய நீா் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திட்ட இயக்குனா் திரு.பாரதிதாசன் மற்றும் காரை அபிவிருத்தி சபை தலைவா் விக்கினேஸ்வரன் , பிரதேசசபை செயலாளா் பகீரதன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.இதற்கான சகல நடவடிக்கைகளையும் இடைவிடாது காரை அபிவிருத்தி சபையின் பொருளாளா் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.நிகழ்வில் உரையாற்றிய பலரும் பரோபகாாி கதிா்காமநாதனை மனதாரப்பாராட்டினா்.