காரை பிரித்தானியா நலன் புரிச் சங்க முன்னாள் தலைவரும், தற்போதைய போசகருமான திரு.பரமநாதர் தவராஜா அவர்கட்கும் காரைநகரிலுள்ள விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளுக்கும் குறைபாடுகள், எதிர்கால அபிவிருத்தி மற்றும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையால் இன்று தங்கோடை கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம் பெற்றது.