சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய வருடாந்த இல்ல மெய் வல்லுனர் திறனாய்வு 20.02.2016 சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய  வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று 20.02.2016 சனிக்கிழமை இன்று  சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய அதிபர் திரு.அ.சாந்தகுமார் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்றது.


பிரதம விருந்தினராக திருமதி.சுமதி ஸ்ரிசுந்தரராஜா (விரிவுரையாளர் யாழ் தேசிய கல்வியற் கல்லூரி,  படசாலை பழைய மாணவி ) அவர்களும்,  சிறப்பு விருந்தினராகளாக திரு.ஆ.குமரேசமூர்த்தி (கோட்டக்கல்விப் பணிப்பாளர்,காரைநகர்),திரு.ப.செல்வகுமார் (முகாமையாளர்,இலங்கை வங்கி,காரைநகர்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு.S.V.M..குணரத்தினம் (உரிமையாளர்.S.V.M. நிறுவனம் ), திரு.ந.ஹரிகரன் (உரிமையாளர்.K.S.M. தொலைத்தொடர்பு நிலையம்) ,திருமதி.க.சரஸ்வதி (பழையமாணவி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் பழைய மாணவர் நிகழ்சியில் 100M ஓட்டபோட்டி நிகழ்வில் 81 வயது நிறம்பிய வயோதிபர் கலந்துகொண்டு பரிசு பட்டியலில் தனது பெயரையும் தனதாக்கிக்கொண்டார் .தர்மலிங்கம் (ஓதுவார்)களபூமி கொம்பவோடையை  சேந்தவர் ஆவர் அத்துடன் மிகவும் மிமர்சியாக நடைபெற்று முடிந்தது.