மரண அறிவித்தல் ( திருமதி மலர்விழி நந்தகுமார்)

மரண அறிவித்தல்

Malarvili

 

 திருமதி மலர்விழி நந்தகுமார்


காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும் தற்போது யாழ்ப்பாணத்தினை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மலர்விழி நந்தகுமார் 19.02.2016 அன்று அகால மரணமானார்.


அன்னார் கந்தையா நந்தகுமாரின் (இந்திரன்- ஐயப்பா நகைமாடம் யாழ்ப்பாணம்) அன்பு மனைவியும்,

பொன்னையா பேரின்பநாயகம் பரமேஸ்வரியின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவிச்சந்திரன், அன்பரசி,அருள்மொழி,எழிலரசி,மணிமொழி,இளங்கோ,தேன்மொழி,

கயல்விழி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நந்தினி,காலஞ்சென்ற ரோகினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் நல்லடக்கத்திற்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்விறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்டுகின்றீர்கள்.


தகவல்:                                                                                             1209 கே.கே.எஸ் றோட்
நந்தகுமார் (இந்திரன்)                                                                     பூநாறி மடத்தடி,
கணவன்                                                                                             யாழ்ப்பாணம்.
தொ.இல 077 262 7818