பயிரிக்கூடல் சுப்ரமணிய சுவாமி வேட்டைக்கு நேற்று 20-01-2016 மாலை 4.00மணிக்கு பயிரிகூடல் வீதி வழியாக பத்தர்கேணி பிள்ளையார் ஆலயத்துக்கு சென்று வேட்டையாடிவிட்டு பிரதான வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தார்.