ஈழத்துச் சிதம்பரம் தீர்த்தக் காவடிகள்
இன்று தில்லைகூத்தனின் ஆலயத்தில் தீர்தோற்சவத்தையொட்டி பிரதேசத்தின் பல பாகங்களில் இருந்தும் பல அடியார்கள் பால்காவடி பறவைகாவடி போன்றவற்றை பல மைல் தூரம் சுமந்து தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவதையும் படங்களில் காணலாம்.