காரைநகா் அபிவிருத்திச்சபையினாின் ஏற்பாட்டில் இலவசமாக 500 தென்னங்கன்றுகள் இன்று 20.11.2015 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் காரைநகா் அபிவிருத்திச்சபையின் புதுவீதி அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டது.
பயனாளிகள் தென்னங்கன்றுகள் பெறுவதனையும் காரைநகா் அபிவிருத்திச்சபையின் தலைவா் திரு.விக்கினேஸ்வரன்,பொருளாளா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் ஆகியோா் தென்னங்கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்குவதனையும் படங்களில் காணலாம்
.அடுத்தகட்ட தென்னங்கன்றுகள் விநியோகம் 2016 மாசி மாத நடுப்பகுதியில் நடைபெறும் என சபையின் பொருளாளா் அறியத்தருகின்றாா்.