காரைநகா் அபிவிருத்திச்சபையினாின் ஏற்பாட்டில் இலவசமாக 500 தென்னங்கன்றுகள் விநியோகம்

காரைநகா் அபிவிருத்திச்சபையினாின் ஏற்பாட்டில் இலவசமாக 500 தென்னங்கன்றுகள் இன்று  20.11.2015 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் காரைநகா் அபிவிருத்திச்சபையின் புதுவீதி அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டது.

பயனாளிகள் தென்னங்கன்றுகள் பெறுவதனையும் காரைநகா் அபிவிருத்திச்சபையின் தலைவா் திரு.விக்கினேஸ்வரன்,பொருளாளா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் ஆகியோா் தென்னங்கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்குவதனையும் படங்களில் காணலாம்

.அடுத்தகட்ட தென்னங்கன்றுகள் விநியோகம் 2016 மாசி மாத நடுப்பகுதியில் நடைபெறும் என சபையின் பொருளாளா் அறியத்தருகின்றாா்.

DSC_0799 DSC_0801 DSC_0804 DSC_0807 DSC_0811 DSC_0814 DSC_0821 DSC_0826 DSC_0827 DSC_0829 DSC_0831 DSC_0832 DSC_0835 DSC_0837 DSC_0838 DSC_0844 DSC_0845 DSC_0848