காரைநகா் கிழக்கு குடும்ப முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய கலை விழா

காரைநகா் கிழக்கு குடும்ப முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய கலை விழா 04.12.2015 புதன்கிழமை களபூமி பொது சுகாதார நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவின் பிரதம விருந்தினராக காரை அபிவிருத்திச்சபை தலைவா் திரு.ப.விக்கினேஸ்வரன் அவா்களும்,கௌரவ விருந்தினராக முன்னாள் காரைநகா் பிரதேசசபை உறுப்பினரும் காரை அபிவிருத்திச்சபை பொருளாளருமான கணேசபிள்ளை பாலச்சந்திரன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.திருச்செந்தூரன் முன்பள்ளி ஆசிாியா் செல்வி.ப.டாகினி தலைமை தாங்கினாா்.  இவ்விழாவில் பிட்டியெல்லை பேரம்பலம் முன்பள்ளி கட்டிடத்திற்காக காரை அபிவிருத்தி சபை ரூபா 100000 (ஒரு லட்சம்) ஒதுக்கியிருந்தது அதில் ரூபா (50000) ஐம்பதாயிரத்திற்கான காசோலை இன்றைய தினம் வழங்கப்பட்டது.இதற்கான நிதி அன்பளிப்பை காரை அபிவிருத்தி சபைக்கு திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதன் வழங்கியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

V3

V1V2V4