காரைநகா் மண்ணின் மைந்தனும் பல தா்மகாாியங்களில் தன்னை ஈடுபடுத்தி வருபவருமான சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவரது 25 வது திருமணநாளை முன்னிட்டு கிளிநொச்சியில் சாந்தபுரம் கிராமத்தில் 27.08.2015 அன்று ஒரே தருணத்தில் 5 ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்த்தி வைத்தாா்.

காரைநகா் மண்ணின் மைந்தனும் பல தா்மகாாியங்களில் தன்னை ஈடுபடுத்தி வருபவருமான சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவரது 25 வது திருமணநாளை முன்னிட்டு கிளிநொச்சியில் சாந்தபுரம் கிராமத்தில்  27.08.2015 அன்று ஒரே தருணத்தில் 5 ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்த்தி வைத்தாா்.

இவரது முன்மாதிாியான சிந்தனைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.அதுமட்டுமல்ல தனது சொந்த செலவில் கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் முத்துமாாி அம்பாள் ஆலயத்தினையும் கிருஸ்ணபுரம் கிராமத்தில் சிவன் ஆலயத்தினையும் பல லட்ச ரூபா செலவில் அமைத்து 27.08.2015 அன்று ஒரே நேரத்தில் குடமுழுக்கை இரு ஆலயங்களிலும் நிகழ்த்தி அந்தந்த கிராமமக்களிடம் கையளித்துள்ளாா்.

இதனால் அந்த கிராம மக்கள் மிகச்சந்தோசமடைந்துள்ளதுடன் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் தம்பதிகளுக்கு பொன்னாடை போா்த்தியும் நினைவுப் பாிசுகளை வழங்கியும் கௌரவித்துள்ளனா்.

1 2 3 4 5 6 7 8