காரைநகர் நீலிப்பந்தனை துர்க்காதேவி தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் நாளை வியாழக்கிழமை இடம்பெற உள்ளது.கும்பாபிஷேக நிகழ்வுகளை நாளை (27.08.2015) வியாழக்கிழமை காலை 7.00 மணிதொடக்கம் KARAINAGAR.COM இல் நேரடியாகக் கண்டுகளிக்கலாம். நாளை வியாழக்கிழமை காலை 8.20 மணி தொடக்கம் 9.20 மணி வரை உள்ள சுப வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.