காரைநகர் வியாவில் ஜயனார் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை 5ம் திகதி புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற உள்ளது.

கொடியேற்ற திருவிழாக் காட்சிகளை 5.8.2015 புதன்கிழமை இலங்கை நேரம் காலை 8.00 மணிதொடக்கம் நேரடியாகக் கண்டுகளிக்கலாம்