மரண அறிவித்தல், திருமதி தேவிகாராணி சண்முகரத்தினம்

                                  மரண அறிவித்தல் 

IMG_0462

                                திருமதி தேவிகாராணி சண்முகரத்தினம்

                                        (S R S செல்லத்துரையின் மகள்)

தோற்றம் 19/04/1938                                                      மறைவு     24/06/2015

 

காரைநகர் கணக்கனார் கண்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தேவிகாராணி சண்முகரத்தினம்24/06/2015 புதன்கிழமையன்று சிவபதமடைந்துள்ளார்.

      அன்னார் காலஞ்சென்ற சண்முகரத்தினத்தின் (இளைப்பாறிய வங்கி உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான S R செல்லத்துரை இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், பாலேந்திரா , பாலராணி, பாலரஞ்சினி, காலன்ச்சென்றவர்களான பாலேஸ்வரன், சூரியகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும், பாக்கியலட்சுமி , காலஞ்சென்ற ஜெகதீசன்,மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்ற தேவதாசன்(இளைப்பாறிய அதிபர்), மற்றும் தேவகல்யாணி, காலஞ்சென்ற தேவபாலன், மற்றும் தேவரத்தினம் , தேவரோகினி ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெயராணி மதியழகன், குபேரன், குபேரதி மயூரன், சேயோன் , சஜித், சஞ்சீவ் ஆகியோரின் அன்பு பேத்தியும், சயனின் ஆசைப் பூட்டியுமாவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26/06/2015 வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 09:00 மணியளவில் சாம்பலோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

  இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

தகவல் .

குடும்பத்தினர்.

 

தொடர்புகளுக்கு:- 0094 21 2211720.

 

கணக்கனார்கண்டி 

காரைநகர் .