மரண அறிவித்தல்
(இளைப்பாறிய பிரதம கணக்காளர், கச்சேரி, கொழும்பு, யாழ்ப்பாணம்)
(பலுகாடு, காரைநகர், கொழும்பு)
அன்னை மடியில்: 13.10.1924 ஆண்டவன் அடியில்: 06.06.2015
காரைநகர், நேவிச்சந்தி பலுகாட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்போதுகொழும்பில் வாழ்ந்து வந்தவருமாகிய திரு.முருகேசு வேலுப்பிள்ளை(இளைப்பாறிய பிரதம கணக்காளர், கச்சேரி, கொழும்பு, யாழ்ப்பாணம்) அவர்கள் சனிக்கிழமை (06-06-2015) அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு-பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காரைநகர் கருங்காலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திருவாதர்-அன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும், காலஞ்சென்ற கமலாதேவியின் ஆருயிர் கணவரும், காலஞ்சென்ற ஜெயதேவி B.A(ஆசிரியை, கொழும்பு), அம்பிகாதேவி (வருமான வரித்திணைக்களம், அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற ஆனந்தவேல் (மின்சார தொழில்நுட்பவியலாளர், கொழும்பு), கலாதேவி (இந்து கலாச்சார அமைச்சு, கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற பரஞ்சோதி, காலஞ்சென்ற விவேகானந்தராசா (மின் தொழில்நுட்பவியலாளர், கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமாவும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நல்லதம்பி (ஆசிரியர்) , ஆகியோரின் அன்புச் சகோதரரும், கந்தசாமி (சிவகாந்தா ஸ்ரோஸ், யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற மகாதேவன், காலஞ்சென்ற யோகேஸ்வரன்(கொழும்பு), சரோஜினிதேவி(கனடா), தர்மராஜா (ராஜா குறோசரீஸ், வவுனியா, கனடா), புஸ்பதேவி (காரைநகர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவபாக்கியம், தவமணி, பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆசிரியர், கனடா), தனலட்சுமி(கனடா), வேலுப்பிள்ளை(பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், காரைநகர்) ஆகியோரின் சகலரும், ரூபன், ஆதித்தியா, விசாகன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (07-06-2015) அன்று காலை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, தெகிவளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
கலா(மகள், கொழும்பு) 94-714402305
அம்பிகா (மகள், அவுஸ்ரேலியா) 612 9633 9106