மரண அறிவித்தல்
ஞானப்பிரகாசம் அம்பிகைபாகன்
(Retired T.A of Irrigation Department உரிமையாளர்: KUBA Builders Pvt Ltd. Sonda Pvt Ltd)
தோற்றம் 20.06.1948 மறைவு 31.05.2015
காரைநகர் பெரியமணலை பிறப்பிடமாகவும் வாழைச்சேனை மற்றும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு.ஞானப்பிரகாசம் அம்பிகைபாகன் 31.05.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம்(பரியாரியார்), பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(சுங்கவரி அதிகாரி – சிங்கப்பூர்), மகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்
சுசீலாதேவியின் அன்புக்கணவரும் சுஜானி, தாருகாசன், சாயினியின் பாசமிகு தந்தையும் அரசரட்ணத்தின் மாமாவும் ஹரிணியின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் அவரது கொழும்பு இல்லத்தில் வியாழக்கிழமை 4.06.2015 காலை 8.30மணியளவில் நடைபெற்று பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்
மனைவி, மக்கள், மருமகன்
23 ஸ்கல்டன் கார்டன்
கொழும்பு 05
0112587288