மரணஅறிவித்தல், திரு. அம்பலவாணர் கனகசபை (இளைப்பாறிய பிரதம எழுதுவினைஞர்-கச்சேரி)

                                  மரணஅறிவித்தல்

PHOTO

                          திரு. அம்பலவாணர் கனகசபை

                  (இளைப்பாறிய பிரதம எழுதுவினைஞர்-கச்சேரி)

பிறப்பு: 8 ஏப்பிரல் 1929                                   இறப்பு: 24 ஏப்பிரல் 2015

 
யாழ். காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் நாவற்கண்டி, பிறவுண் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் கனகசபை அவர்கள் 24-04-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,சிவஞானவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகாமசுந்தரி,சிவகலை,சிவசோதி,சிவபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நித்தியானந்தம்,குமாரரத்தினம்,இராஜேஸ்வரி,சிவதர்சினி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நித்யா,செந்தூரன்,உமாசுதன்,உமாசங்கர்,உமாகாந்தன்,பிரணவன்,ரஞ்சினி,சாம்பவி,
சங்கவி, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00மணிக்கு அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று. தகனக்கிரிகை காலை 11.00மணிக்கு யாழ்ப்பாணம் கோம்பயன் மைதானத்தில் நடைபெறும்.

இவ்அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவபாலன் (சுவிஸ்)

தொடர்புகளுக்கு:

             சிவசோதி-இலங்கை,    செல்லிடப்பேசி   0094772177841

            சிவபாலன்-சுவிற்சர்லாந்து, தொலைபேசி    0041433213563

            நித்தியானந்தம்-இலங்கை  செல்லிடப்பேசி  0094757602756

            குமாரரத்தினம்-இலங்கை   செல்லிடப்பேசி  0094770711287