மரணஅறிவித்தல்
திரு. அம்பலவாணர் கனகசபை
(இளைப்பாறிய பிரதம எழுதுவினைஞர்-கச்சேரி)
பிறப்பு: 8 ஏப்பிரல் 1929 இறப்பு: 24 ஏப்பிரல் 2015
யாழ். காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் நாவற்கண்டி, பிறவுண் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் கனகசபை அவர்கள் 24-04-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார்,சிவஞானவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகாமசுந்தரி,சிவகலை,சிவசோதி,சிவபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நித்தியானந்தம்,குமாரரத்தினம்,இராஜேஸ்வரி,சிவதர்சினி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நித்யா,செந்தூரன்,உமாசுதன்,உமாசங்கர்,உமாகாந்தன்,பிரணவன்,ரஞ்சினி,சாம்பவி,
சங்கவி, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00மணிக்கு அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று. தகனக்கிரிகை காலை 11.00மணிக்கு யாழ்ப்பாணம் கோம்பயன் மைதானத்தில் நடைபெறும்.
இவ்அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சிவபாலன் (சுவிஸ்)
தொடர்புகளுக்கு:
சிவசோதி-இலங்கை, செல்லிடப்பேசி 0094772177841
சிவபாலன்-சுவிற்சர்லாந்து, தொலைபேசி 0041433213563
நித்தியானந்தம்-இலங்கை செல்லிடப்பேசி 0094757602756
குமாரரத்தினம்-இலங்கை செல்லிடப்பேசி 0094770711287