காரைநகர் ஈழத்துசிதம்பர அன்னதானசபைக்கு புதியமண்டபம்

காரைநகர் ஈழத்துசிதம்பர அன்னதானசபைக்கு புதியமண்டபம்
காரைநகர் ஈழத்துசிதம்பரத்தின்மாணிக்கவசகர் அன்னதானசபைக்கு புதியஅளன்னதான மண்டபம் ஒன்று அமைக்கபடுவதற்காக இன்று அதாவது 27-01-2013ல் அத்திவாரக்கல்
நாட்டப்பட்டது.இவ்அத்திவாரகல்லினை ஈழத்துசிதம்பரஆதீனகர்தா மு.சுந்தரலிகம் அவர்கள் நாட்டிவைத்தார். அதனைதொடர்ந்து ஆலயதொண்டர்களும் அத்திவாரகல்லினை நாட்டினர்
தற்போதுள்ள மாணிக்கவாசகர் மடாலயத்துக்குபின்புறமாக உள்ளஇடத்தில் 40 x 70 அடிபரப்பளவில் இம்மண்டபம் அமைக்கபடவுள்ளது.இம்மண்டபத்துக்கான நிதியை காரைவாழ் நலன்விரும்பி ஒருவரினால் வழங்கப்படவுள்ளது மேலதிகநிதி தேவைபடபடும்பட்சத்தில் மாணிக்கவாசகர் அன்னதானசபை நிதியிலிருந்து பெறப்பட்டு மாணிக்கவாசகர் அன்னதானசபையினால் இக்கட்டிடம் கட்டபடும் எனநிர்வாகசபை அறிவித்துள்ளது.