மரண அறிவித்தல், அம்பலவாணர் கனகசுந்தரம் (இளைப்பாறிய தபால் அதிபர்)

                                            மரண அறிவித்தல்

IMG_0211

                              அம்பலவாணர் கனகசுந்தரம்

                             (இளைப்பாறிய தபால் அதிபர்)

காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய தபாலதிபர் அம்பலவாணர் கனகசுந்தரம் (20.01.2015) நேற்று  செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சோதிமணியின் அன்புக்கணவரும்

அமரர் அம்பலவாணர் அன்னம்மா தம்பதிகளின் ஆசை மகனும் அமரர் நாகலிங்கம் அருளம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்

அற்புதமலர் (கனடா) சிவமலர் (பிரான்ஸ்) அற்புதராசா (ஜேர்மன்) ஆனந்தராசா (காரைநகர்) சிவராசா (பிரான்ஸ்) அன்னமலர் (காரைநகர்) ஆகியோரின் அன்புத்தந்தையும்

அமரர் பாலச்சந்திரன் (பேபி -முன்னாள் ஆங்கில ஆசிரியர் யாழ்ற்ரன் கல்லூரி) அமரர் ஸ்ரீஸ்கந்தராசா,இராஜதுரை (கிராமசேவையாளர் காரைநகர் J/43) தினமணி,கமலாதேவி,லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்

மீரா,ராகுல்,கஜன்,ரோஜினி,செந்தூரன்,மயூரன், ஆர்த்திகள்,அஜிதன்,அருந்தா,

அமிர்தா,அரிகரன்,அரவிந்தன்,மதுசன்.மதுரா,மதுசங்கர்,பவானந்தன்,லக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் காரைநகர் நடுத்தெருவில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைக்காக 22.01.2015  வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்.

நடுத்தெரு

காரைநகர்.

தொ.பேசி இல 0213209261