காரைநகர் பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக ஆரம்பக் கிரியைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமானது.
இந்தக் கிரியைகளைத் தொடர்ந்து 22ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.59 மணியளவில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.
படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.