காரைநகர் வாரிவளவு நல்லியக்கச் சபை “பட்டு மாமா ஞாபகார்த்த விழா” 16.04.2024 செவ்வாய்க்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி திறந்தவெளியரங்கில் நடைபெற்றது.