கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா Richmond Hill பிள்ளையார் கோயிலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(04.01.2015) அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 6:00 மணிக்கு காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெறும்
பாட்டு: திரு.கார்த்திக் ராமலிங்கம் அவர்களின் மாணவி செல்வி ராகவி மனோராகவன்
மிருதங்கம்: மிருதங்க வித்துவான் கௌரிசங்கர் அவர்களின் மாணவன் செல்வன் கபிலன் சச்சிதானந்தன்