காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 28.12.2022 புதன்கிழமை நடைபெற்ற திருவாதிரை 1ம் நாள் திருவிழாவை முன்னிட்டு மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஆலயத்தில் இருந்து எடுக்கப்பட்ட காவடிகள்!

 

படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/FTbY4EhjUvUXxw9p8