நன்றி நவிலலும், 31ம் நாள் நினைவஞ்சலியும் – அமரர் சுப்பிரமணியம் நடராசா (கருங்காலி,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

 

நன்றி நவிலலும், 31ம் நாள் நினைவஞ்சலியும்

அமரர் சுப்பிரமணியம் நடராசா

(கருங்காலி,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

கடந்த 24.11.2021 புதன்கிழமையன்று சிவபதமடைந்த
திரு சுப்பிரமணியம் நடராசா அவர்களின்
ஈமக்கிரியைகளின் போது உடன் வந்து துயரத்தில் பங்கு
கொண்டவர்களுக்கும், தொலைபேசி மற்றும் முகநூல் வழியாக
அனுதாபம் தெரிவித்தோருக்கும், மேலும் பல வழிகளிலும் உதவி
புரிந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

வீட்டுக்கிரியை 23.12.2022 வியாழக்கிழமையன்று
காலை 9 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதையும்
அறியத்தருகிறோம்.

குடும்பத்தினர்