மரண அறிவித்தல், முருகேசு அருளானந்தம்

                           மரண அறிவித்தல்

 

PPPPPP

                            முருகேசு அருளானந்தம்

                            அறுகம்புலம், காரைநகர்

காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் அறுகம்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு அருளானந்தம் 30.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற முருகேசு தெய்வானைப்பிள்ளையின் அன்பு மகனும் பகவற்சிங் குணமணியின் அன்பு மருமகனும்.பத்மாவதியின் அன்பு கணவரும்.சரஸ்வதி,தனபாக்கியம் ஆகியோரின் அன்பு சகோதரனும்.தர்சினி,மயூரன்(அவுஸ்திரேலியா),குணசீலன்(பிரதேச சபை காரைநகர்),யசோதா(இராமநாதன் நுண்கலைப்பீடம்),கம்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,றமேஸ் அவர்களின் மாமனாரும்,நிதுஸன்,கிரிஸ்னிகா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை அதாவது 02.12.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

தகவல்-குடும்பத்தினர்

மகன்-குணசீலன்  94775122978