மரண அறிவித்தல், திரு.வேலுப்பிள்ளை நடராசா (தலைவர்) (ஓதுவார்- சித்தாந்த வித்தகர்) (முன்னாள் தலைவர், விளானை சனசமூக நிலையம்) (முன்னாள் தலைவர்,காரைநகர் பலநோக்கு கூட்டுறவு சங்கம்)

 

மரண அறிவித்தல்

திரு.வேலுப்பிள்ளை நடராசா (தலைவர்)

(ஓதுவார்- சித்தாந்த வித்தகர்)

(முன்னாள் தலைவர், விளானை சனசமூக நிலையம்)

(முன்னாள் தலைவர்,காரைநகர் பலநோக்கு கூட்டுறவு சங்கம்)

பிறப்பு : 03.03.1941                                                                                      இறப்பு : 22.06.2021

காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும் காரைநகர் களபூமி விளானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வேலுப்பிள்ளை நடராசா(தலைவர்) (ஓதுவார்- சித்தாந்த வித்தகர்) (முன்னாள் தலைவர், விளானை சனசமூக நிலையம்) (முன்னாள் தலைவர்,காரைநகர் பலநோக்கு கூட்டுறவு சங்கம்) அவர்கள் 22.06.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தர் வேலுப்பிள்ளை சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தியாகலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற தனலட்சுமி,நவரட்ணம் (சுவிஸ்),புஸ்பலட்சுமி (வவுனியா), சறோசா (சுவிஸ்), ஞானசந்திரன் (பிரான்ஸ்), கவிதா (லண்டன்), மோகனசிறீ (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

நகுலேஸ்வரன்,கேதீஸ்வரி, நடேசரத்தினம் ,அமிர்தலிங்கம் ,ஐெகப்பிரியா ,காசிநாதன், விமலரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கவின்,அபிசன் ,மகிழினி ,(சுவிஸ்)கீர்த்திகா ,சரண்யா,(லண்டன்),தினேஸ் ,தருண் ,வவுனியா ,அபிராம், அஸ்வினி ,அக்சயா,(சுவிஸ்) சஸ்விகன், சான்விகா,(பிரான்ஸ்), குமரன் ,அமலன் ,அபிசா(லண்டன்) சரண்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.06.2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மகேஸ்வரி (இலங்கை) +94772372684
நவரட்ணம் (சுவிஸ்) +41779117543

 

1 comments

    • D Ganesan on June 25, 2021 at 9:30 pm

    மிகவும் ஆழ்ந்த அனுதாபங்கள்

    ஓம் சாந்தி

Comments have been disabled.