மரண அறிவித்தல்
திரு.தில்லைநாதன் கிருஷ்ணமூர்த்தி
(ஓய்வு பெற்ற நில அளவையாளர்)
தோற்றம்: 03.01.1950 மறைவு: 24.03.2021
யாழ்ப்பாணம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 24.03.2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லைநாதன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் (ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ்) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாதேவியின் அன்புக் கணவரும்,
ஜனகன்(UK),ஜானார்த்தன்(UK)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகேஸ்வரி(ஓய்வு பெற்ற CO-OP Inspector),காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம்,
கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
இந்திராணி,நல்லைநாதன்,சறோஜினிதேவி,கோடீஸ்வரன்,கோபாலகிருஷ்ணன்,
அருள்ஜோதி,காலஞ்சென்றவர்களான விவேகானந்தன்,ரஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.03.2021 வியாழக்கிழமை அன்று இல 7,சிவப்பிரகாசம் வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
உமாதேவி (மனைவி) +94763642634
யோகேஸ்வரி (சகோதரி) +94212217423
கோடீஸ்வரன் +16472058302
சறோஜினிதேவி +14163322535
1 comments
My heartfelt condolences