மரண அறிவித்தல்
கந்தையா சுந்தரராஐன்
தோற்றம் மறைவு
01.08.1944 11.11.2014
யாழ் காரைநகர் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இலண்டனை வதிவிடமாகவும், தற்பொழுது கொழும்பில் வசித்து வந்தவருமாகிய கந்தையா சுந்தரராஐன் அவர்கள் செவ்வாய்க்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் காலம்சென்றவர்களான திரு,திருமதி கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்றவர்களான திரு,திருமதி செல்லப்பா,பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்
ஜெயமதியின் அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கீதா, மதுசூதனன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
சுந்தரேஸ்வரி (இலண்டன்) , காலம்சென்ற நடராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
பேரம்பலம் (இலண்டன்), யசோதராம்பிகை (இலங்கை) யசோதை (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
சந்திரிகா, பிரியதர்சினியின் ஆகியோரின் அன்பு மாமனாரும்.
பவித்திரா, செந்தில்குமரன், செந்தூரன், சங்கவி, கண்ணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஜெரத்தின மலர்ச்சாலையில் சனிக்கிழமை (15.11.2014) காலை 8.00 மணி முதல் மாலை 16.00 வரை பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரிகைகள் ஞாயிற்றுக்கிழமை, (16.11.2014)இல் காலை 8.00மணிக்கு நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:-
சுந்தரேஸ்வரி (இலண்டன்) 01438744184
ஸ்ரீஸ்கந்தராஜா (அவுஸ்திரேலியா) 061469143962
விஜயகுமாரி (இலண்டன்) 02037120589, 07404013294
லிங்கம் (சுவிஸ்) 0433052677